கிருஷ்ணமூர்த்தி
பாதுகாப்புத் துறையில்
உயர் பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றவர். தற்போது அதே துறையில் ஆலோசகராகப்
பணியாற்றுகிறார்.
தமிழ் இளைஞர் பண்பாட்டுக்
கழகத்தின் முன்னாள் செயல் வீரர்களுள் ஒருவர். தொடர்ந்து சமூகப் பணியும் தமிழ்ப் பணியும்
ஆற்றி வருபவர். ஆய்க்குடி அமர் சேவா சங்கம் தொடங்கிய காலம் தொட்டு அதற்கு தலைநகரில்
பல்வேறு வழிகளில் பங்களிப்பு செய்து வருபவர்.
கவிஞர். இலக்கிய ஆர்வலர்.
தேசிய மனித உரிமைகள் ஆணையத்துக்குத் தமிழர்கள் அனுப்பும் மனுக்களைத் தமிழாக்கம் செய்து
வருபவர்.
தாம் வாழும் குடியிருப்பில், குடியிருப்போர் நல அமைப்புக்கும் பணியாற்றி வருபவர். தமிழ்ச்சங்கத்தில்
நிர்வாக மற்றும் நிதி நடவடிக்கைச் சீர்கேடுகள், உறுப்பினர் சேர்க்கை முறைப்படுத்தல்
ஆகிய பிரச்சினைகள் குறித்து தொடர்ந்து குரல் எழுப்பி வருபவர்.
மேலும் அறிய :
சங்கம் மீட்போம் அணியினர்
சங்கம் மீட்போம் அணி ஏன் போட்டியிடுகிறது
மும்முனைப்போட்டி உருவானது ஏன்
சங்கத்தின் முன் உள்ள சவால்கள்
புதிய உறுப்பினர் சேர்க்கை ஏன் தேவை
ஷாஜஹான்
குமார்
வாசுதேவன்
டாக்டர் வெங்கடேஸ்வரன்
கோவிந்தராஜன்
செல்வரத்தினம்
கிருஷ்ணமூர்த்தி
மேலும் அறிய :
சங்கம் மீட்போம் அணியினர்
சங்கம் மீட்போம் அணி ஏன் போட்டியிடுகிறது
மும்முனைப்போட்டி உருவானது ஏன்
சங்கத்தின் முன் உள்ள சவால்கள்
புதிய உறுப்பினர் சேர்க்கை ஏன் தேவை
ஷாஜஹான்
குமார்
வாசுதேவன்
டாக்டர் வெங்கடேஸ்வரன்
கோவிந்தராஜன்
செல்வரத்தினம்
கிருஷ்ணமூர்த்தி
No comments:
Post a Comment